Trichy | நாகர் குல இளவரசிக்குக் காட்சி கொடுத்த இறைவன் | முற்காலச் சோழர்கள் கட்டிய திருச்சி கோயில்

  • 2 years ago
நாகர் குல இளவரசிக்கு சிவபெருமான் அருள் எய்த திருத்தலம் தான்தோன்றீஸ்வரர் கோயில். முற்காலச் சோழர்களின் காலத்தைச் சேர்ந்த இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று வளைகாப்பு வைபவம். இதுகுறித்து அறிந்துகொள்வோம்.

Recommended