திருவானைக்காவல் | முப்பெரும் தேவியராய் அம்பிகை அருளும் திருத்தலம் | Glory of Thiruvanaika Temple
  • 2 years ago
பஞ்சபூதத் தலங்களில் நீர்த் தலமாகத் திகழ்வது திருவானைக்கா. இந்தத் தலம் நீர்த்தலமாக மாறியது எப்படி? அம்பிகை இங்கே வந்து தவம் செய்து பெற்ற வரம் என்ன என்பது குறித்து அறிந்துகொள்வோம்.
Recommended