#BOOMINEWS | காவல் துறை சார்பில் வீடுகளில் CCTV அமைப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூர் S.P சுந்தரவடிவேல் பேச்சு |

  • 3 years ago
கரூர் அருகே தாந்தோன்றிமலை காவல்நிலைய சரகம், தெற்கு காந்திகிராமம், சக்தி நகர் பகுதிகளில் காவல்துறை சார்பாக ஒவ்வொரு வீடுகளில் சிசிடிவி அமைப்பது குறித்தும், மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென்றும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, சிசிடிவி கேமிராக்கள் பொருத்தினால் குற்றங்களை தடுக்கலாம் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கரூர் டி.எஸ்.பி, பசுபதிபாளையம் காவல்நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்களும், பொதுமக்களும் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Recommended