உரிமையாளருக்காக வீர மரணம் அடைந்த வளர்த்த நாய்..!

  • 4 years ago
தன்னை வளர்த்தவர்களின் உயிரைக் காப்பற்ற எதிரிகளுடன் போராடி உயிர்விட்ட நாயின் பாசத்தையும் வீரத்தையும், கணவரின் உயிரைக் காக்க கொலைகாரர்களுடன் சண்டையிட்டு காயமடைந்த பெண்ணையும் மதுரை ஜீவா நகர் மக்கள் நெகிழ்ச்சியாகப் பேசி வருகிறார்கள்.

Recommended