அத்திவரதரை நிரந்தரமாக வெளியில் வைக்கவேண்டும்... - ஜீயர் சொல்வது சரியா?
  • 4 years ago
Subscribe Sakthi Vikatan Channel: https://goo.gl/NGC5yx

Credits:
சி.வெற்றிவேல், சைலபதி...

’அத்திவரதரை, வைபவம் முடிந்தபின் மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் எழுந்தருளப் பண்ணாமல் நிரந்தரமாக ஆலயத்தில் வைக்கவேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர். அவ்வாறு அத்திவரதரை நிரந்தரமாக வெளியில் வைத்து வழிபடலாமா?

2018-2019 தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் : https://goo.gl/dapCVJ
Recommended