டெல்டாவில் உள்ள 5 மாவட்டங்களில் துணை ராணுவத்தினர் குவிப்பு- வீடியோ

  • 6 years ago
டெல்டா மாவட்டங்களில் கலவரத்தை கட்டுப்படுத்தும் அதிரடி படை பிரிவு ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். 2000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அங்கு உள்ள பகுதிகளில் மக்கள் பல வருடங்களாக இதற்கு எதிராக போராடி வருகிறார்கள். தற்போது மக்கள் போராட்டங்களை முடக்க மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது.


Para Military force arrived in Delta region of Tamilnadu to control people protest against Methane project.

Recommended