3-ஆவது நாளாக பதற்றம் நீடிக்கிறது... துணை ராணுவம் விரைகிறது

  • 6 years ago
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை கட்டுப்படுத்த போலீஸார் திணறுவதால் துணை ராணுவத்தை அனுப்புமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஸ்டெர்லைட் போராட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை 100-ஆவது நாளை எட்டியது. இதையொட்டி தூத்துக்குடி கலெக்டர் வெங்கடேஷிடம் மனு கொடுக்க பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.

Paramilitary forces arrive to Tuticorin to curb the protest. As it is not being controlled by police.

Recommended