சென்னையில் விளையாட வேண்டாம் ... தோனிக்கு கோரிக்கை வைக்கும் ரசிகர்கள் ...
  • 6 years ago
சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட கூடாது என்று சென்னை அணியின் கேப்டன் டோணிக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். தற்போது காவிரி போராட்டம் காரணமாக ஐபிஎல் போட்டிக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. காவிரி போராட்டத்தை ஐபிஎல் போட்டி திசை திருப்பிவிடும் என்று போராட்டம் செய்யும் மக்கள் கூறிவருகிறார்கள்.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை கண்டிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த கூடாது என்று அவர்கள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். அதே போல் சென்னை அணி வீரர்களையும் போட்டியில் கலந்து கொள்ள கூடாது என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.

People protesting against IPL match due to Cauvery issue. So a huge confusion has raised that whether the will held or not. Dhoni should not play in Chennai stadium due to Cauvery issue say, protesters
Recommended