சென்னையில் இரவு நேரத்தில் வீடுகள் முன்பு ரூபாய் நோட்டுகளை வைக்கும் மர்மநபர்கள் - வீடியோ
  • 4 years ago
சென்னை: சென்னையில் இரவு நேரங்களில் வீட்டு வாசல் முன்பு ரூபாய் நோட்டுகளை சிலர் வைத்து விட்டு செல்வதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனா பரப்ப இந்த வேலை செய்யப்படுகிறதா என தெரியவில்லை.
Anonymous currency notes are placed in outside of the houses in Madhavaram
Recommended