இலங்கைக்கு எதிரான முத்தரப்பு போட்டியில் இந்தியா முதலில் பந்து வீச முடிவு
  • 6 years ago
இந்தியா, இலங்கை மோதும் முத்தரப்பு தொடரின் இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி-20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கிய நிலையில் இந்தியா பந்து வீசி வருகிறது. இலங்கையில் இன்று இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி தொடங்கி இருக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கும்.இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும்

india vs srilanka t20. india won the toss and choose to bowl
Recommended