"யாரா நீங்க" அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள்; போலீசார் திண்டாட்டம்!

  • 2 years ago
தொண்டி பகுதிக்கு வந்த 2 இலங்கை தமிழர்கள், அகதிகளா? கடத்தல்காரர்களா என பல்வேறு கோணங்களில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Recommended