ஆந்த்ராக்ஸ் நோய்; மக்கள் பீதி அடைய வேண்டாம்!

  • 2 years ago
கிண்டி பூங்காவில் 4 மான்கள் ஆந்த்ராக்ஸ் நோயால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அதற்கான தடுப்பு மருந்துகள் இருப்பதால் இந்த நோய் குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று சுகாதார துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் மீனம்பாக்கத்தில் பேட்டி அளித்துள்ளார்.

Recommended