டேமேஜான பாலம்; விபத்தில் சிக்கிய பேருந்து; உயிர் தப்பிய பயணிகள்!

  • 2 years ago
வாணியம்பாடி அருகே வெள்ளத்தில் அரித்து செல்லப்பட்ட பாதுகாப்பில்லாத தரை பாலத்தின் மீது சென்ற தனியார் பேருந்து விபத்தில் சிக்கியது.ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Recommended