திருச்சி அருகே திடீரென பற்றி எரிந்த கார்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!
  • 2 years ago
சமயபுரம் அருகே சிறுகனூர் பகுதியில் கார் ஒன்று தானாக தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணம் செய்த 6 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Recommended