திறனாய்வு தேர்வு; கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!

  • 2 years ago
கிராமப்புற மாணவர்களுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு சிவகங்கையில் நடைபெற்று வருகிறது கிராமப்புறத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் ஊரக திறனாய்வுத் தேர்வு சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றார்கள். இந்த தேர்வில் 265 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிகிறார்கள். தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 கல்வி ஊக்கத்தொகையாக மத்திய அரசு வழங்குகிறது இதே தேர்வு சிவகங்கை கல்வி மாவட்டத்தில் மானாமதுரை, இளையான்குடி, திருபுவனம் ஆகிய இடங்களிலும் நடைபெற்று வருகிறது.

Recommended