ராணிப்பேட்டையில் வெள்ளம்..உடையும் நிலையில் பாலம் | Oneindia Tamil

  • 3 years ago

தரை பாலங்கள் உடையும் அபாய நிலை மக்கள் வெள்ளத்தில் உயிரை பணயம் வைத்து பாலத்தின் வழியாக செல்கின்றனர் - சன்னலேரியில் சாலை துண்டிக்கப்பட்டதால் மக்கள் செல்ல முடியாமல் பாதிப்பு - அனந்தலை ஏரி நிரம்பியதால் மீன் பிடித்து மகிழ்ந்த மக்கள்

ranipet bridge | flood

Recommended