"இந்த பக்கம் யாருமே வரல!" | Washermanpet | Chennai Flood | Oneindia Tamil

  • 2 years ago
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த மூன்று நாட்களாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை இராயபுரம் பழைய வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர், சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

vannarpettai people | Chennai flood | chennai rain

#ChennaiRain
#ChennaiFlood
#Vannarpettai
#Washermanpet

Recommended