மகன் மீதுகொண்ட பாசத்தால் கேரள பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

  • 4 years ago
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள செம்மம்முக்கு பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி அம்மா. 85 வயதாகும் இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இளைய மகன் சுனில் உடன் தங்கியிருந்த இவர் செப்டம்பர் 3-ம் தேதி முதல் காணவில்லை

Image Courtesy : Manorama

Recommended