திருப்பூரில் காதல்.. திருவண்ணாமலையில் கொலை..! அதிரவைத்த காதலன்!
  • 3 years ago
``அவளுக்கும் எனக்கும் திருப்பூரில் பழக்கம் ஏற்பட்டது. சின்ன வாக்குவாதம், ஆத்திரத்தில் கொலை செய்து உடலை ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டேன்” எனப் பெண்ணின் காதலன் கூறியதைக் கேட்டு திருச்சி சமயபுரம் போலீஸார் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறார்கள்.
Recommended