தூக்கில் தொங்கிய காதலன்...விஷம் குடித்த காதலி...3 மாதத்தில் முடிந்த காதல் வாழ்க்கை!- வீடியோ
  • 6 years ago
3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இளம்ஜோடி ஒன்று, எதற்காக

தற்கொலை செய்து கொண்டது என போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

மீஞ்சூர் அருகே கேசவபுரத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ். இவர் தனலட்சுமி என்ற

பெண்ணை உயிருக்குயிலாக காதலித்து 3 மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்து

கொண்டார். வெங்கடேஷ், எண்ணூரில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் வெங்கடேஷின் வீட்டு கதவு மூடியே இருந்தது. நீண்ட நேரமாகியும்

வீட்டினுள் இருந்து யாரும் வெளியே வரவும் இல்லை, கதவு திறக்கப்படவும் இல்லை.
Recommended