நின்றுபோன திருமணங்கள்..! பொள்ளாச்சி மக்களின் கலங்கவைக்கும் நிலை!
  • 3 years ago
பல நிச்சயதார்த்தங்கள் நின்றுவிட்டன... சில திருமணங்களும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன... தகவல் கேட்டமாத்திரத்தில், உடலும் மனதும் ஒரு கணம் ஆடிப்போனது. பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைகள், அதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல்கள், சமூகஊடகங்களில் நடந்த விவாதங்கள் எதிரொலியாக, `பொள்ளாச்சிப் பொண்ணுகளும் வேண்டாம்; மாப்பிள்ளைகளும் வேண்டாம்’ என்ற மனநிலைக்கு வெளியூர்க்காரர்கள் சிலர் வந்துவிட்டதாகத் தெரிவிக்கிறது நமக்குக் கிடைத்த அந்தத் தகவல். #Pollachi #PollachiNews
Recommended