அம்பத்தூர் சிக்னலில் இன்ஜினீயருக்கு நடந்தது என்ன ?

  • 4 years ago
சென்னை கொளத்தூர், ராஜன் நகரைச் சேர்ந்தவர் பிரமோத். இன்ஜினீயரான இவர், சென்னை அண்ணாநகர் `டி' பிளாக்கில் சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்திவருகிறார். நேற்றிரவு 10 மணியளவில் நிறுவனத்தைப் பூட்டிவிட்டு வீட்டுக்கு காரில் புறப்பட்டார். அப்போது, அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், பிரமோத்தை தாக்கியது. பிறகு, அவரின் கை, கால்களைக் கட்டி காருக்குள் தூக்கிப் போட்ட கும்பல், அதே காரில் அவரை கடத்திச் சென்றது.




An engineer was kidnapped in night.

Recommended