பெங்களூர் கலவரம்.. நள்ளிரவில் என்ன நடந்தது?

  • 4 years ago
#Bangalore #Bengaluru
ஒரு பேஸ்புக் போஸ்ட் காரணமாக பெங்களூரில் இருக்கும் இரண்டு பகுதிகளில் பெரிய கலவரம் ஏற்பட்டுள்ளது. பெங்களூர் புலிகேசி நகர் எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் வீடு சூறையாடப்பட்டு அங்கு துப்பாக்கி நடத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

Bangalore MLA Srivasa Murthy home vandalized by goons.. Whats happened

Recommended