என்னிடம் ஆட்சி அதிகாரம் வந்தால்.... !?
- 4 years ago
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி வரும் குமரெட்டியாபுரம் கிராம மக்களைச் சந்தித்து சீமான் ஆதரவளித்தார். பின்னர் பேசிய சீமான், "ஒரு வேப்ப மரத்தடியில் அமர்ந்து கொண்டு போராடி வருகிறோம் எனச் சாதாரணமாக நினைக்காதீர்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காதுகளையும் அமைச்சர்களின் காதுகளையும் தவிர உள்நாடு தாண்டி வெளிநாட்டுத் தமிழர்கள் வரை அனைவரிடமும் இந்தப் போராட்டம் சென்று சேர்ந்துள்ளது.
seeman-slams-tn-government-over-various-protests
seeman-slams-tn-government-over-various-protests