Thirukural | ( அதிகாரம்: வினைத்திட்பம் குறள் எண்: 667 ) Explained
  • 5 years ago
பால்: பொருட்பால்
அதிகாரம்: வினைத்திட்பம்
குறள் 667:

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.


விளக்கம் :
உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது. உருவம் பார்த்து ஏளனமாக எண்ணக்கூடாது.

#Thirukkural #திருக்குறள்
Recommended