தும்பிக்கையால் பாகனை ஓங்கி அடித்த யானை வசீம் ! | அத்தியாயம் 21

  • 4 years ago
ஒரு கும்கி உருவாகும் கதை - https://goo.gl/AmGS1f

கால்நடை மருத்துவரோடு வசீமை தேடி பயணித்த 15 பேரில் பலர் முதுமலையில் பல யானைகளுக்கு மாவூத்துக்களாக இருப்பவர்கள். பதினைந்து பேரும் யானையின் காலடியைத் தேடி வனத்துக்குள் செல்கிறார்கள். வசீமைத் தேடி வனத்துக்குள் செல்லும்பொழுதே இருள் சூழ ஆரம்பிக்கிறது. இரவில் வசீம் எங்கிருக்கும் என்கிற எந்தத் தகவலும் குழுவில் உள்ளவர்களுக்குத் தெரியாது என்பதால், கிடைத்த தகவல்களை அடிப்படையாக வைத்துத் தேட ஆரம்பிக்கிறார்கள்.



story of making kumki elephants

Recommended