பாடகர் SPB விரைவில் குணம் பெற வேண்டும் என பாட்டுப்பாடி உருகும் கவிஞர் வைரமுத்து!
- 4 years ago
சென்னை: பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என கவிதை மொழிலும், பாடல் பாடியும் உருக்கமாக கவிஞர் வைரமுத்து.
Poet Vairamuthu shares Video about Singer SPB
Poet Vairamuthu shares Video about Singer SPB