நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தயார்... ராமநாதபுரம் ஹெட்கான்ஸ்டபிள் விண்ணப்பம்

  • 4 years ago
நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளை

தூக்கிடும் (ஹேங்க்மேன்) பணிக்கு ராமநாதபுரம் தலைமை

காவலர் விண்ணப்பித்துள்ளார். இதற்காக அவர் திகார்

சிறைத் துறைக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

Ramanathapuram Constable applies for Hangman

job in Tihar Prison to execte death sentence

for Nirbhaya convicts.

Recommended