தினம் ஒரு குறள் ( 10/15/2019 ) | Thirukural | ( அதிகாரம்:வெகுளாமை குறள் எண்:303 ) | Boldsky Tamil
- 5 years ago
( அதிகாரம்:வெகுளாமை குறள் எண்:303 )
மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்.
பொருள் :
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதனை மறந்து விட வேண்டும். தீமையான விளைவுகள் அந்த சினத்தாலேயே ஏற்படும்.
#Thirukkural
Thiruvalluvar
#திருக்குறள்
மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்.
பொருள் :
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதனை மறந்து விட வேண்டும். தீமையான விளைவுகள் அந்த சினத்தாலேயே ஏற்படும்.
#Thirukkural
Thiruvalluvar
#திருக்குறள்