தினம் ஒரு குறள் ( 10/15/2019 ) | Thirukural | ( அதிகாரம்:வெகுளாமை குறள் எண்:303 ) | Boldsky Tamil
  • 5 years ago
( அதிகாரம்:வெகுளாமை குறள் எண்:303 )

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்.

பொருள் :

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதனை மறந்து விட வேண்டும். தீமையான விளைவுகள் அந்த சினத்தாலேயே ஏற்படும்.



#Thirukkural
Thiruvalluvar
#திருக்குறள்
Recommended