சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ஆவாரம் பூ! எப்படி எடுத்துக்கனும்?
  • 5 years ago
சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ஆவாரம் பூ! எப்படி எடுத்துக்கனும்?

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.
நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.
#Avarampoo #Health
Recommended