சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் ஒரு நேர்மையான இன்ஸ்பெக்டர் பலியான சோகம்
  • 5 years ago
இன்ஸ்பெக்டர் ராமையா நேர்மையான அதிகாரி எனப் பெயர் எடுத்தவர், அவர் பணியாற்றிய அனைத்துக் காவல் நிலையங்களிலும் பொதுமக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர். அத்துடன் யாரிடமும் எந்தவித கையூட்டும் பெறாமல் நேர்மையாகப் பணியாற்றக் கூடியவர் என்கிற பெயரைப் பெற்றவர். கடந்த 3-ம் தேதி சென்னை ஐ.சி.எஃப் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்ற அவர், தனது பணிகளைத் திறமையாகச் செய்து வந்தார்.



Nellai Inspector Ramaiah passedaway of some nerves problem in his brain, because of no money for taking treatment.

#InspectorRamaiah
#Inspector
Recommended