மனம் திறந்த AR Rahman | பணம் இல்லாததால் பிச்சை எடுக்க சொன்ன School நிறுவனம் | Oneindia Tamil
  • 3 years ago
சென்னையில் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் பத்ம சேஷாத்ரி பள்ளி தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. 11 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தன் பேரனுக்கே சீட் தர மறுத்ததுதான் பத்ம சேஷாத்ரி பள்ளி என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஒய்.ஜி. மகேந்திரன் குடும்பத்தினர் முன்னிலையிலேயே தனக்கே உரிய பாணியில் சாதுரியமாக வெளிப்படுத்திய சம்பவமும் நிகழ்ந்தது.
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தனது பள்ளி நாட்களில், பீஸ் கட்ட முடியாமல் அவதிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அவரின் பள்ளி குறித்து நிறைய கேள்விகள் இணையத்தில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இதுகுறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
Here is a Flash Back story on Ex CM Karunanidhi once exposed the Chennai Padma Seshadri School.
A R Rahman school once insulted him for not paying fee
Recommended