குழந்தையின் உயிர் காக்க 4 மணி நேரத்தில் 330 கி.மீ கடந்த ஆம்புலன்ஸ்

  • 6 years ago
திருச்சியிலிருந்து சென்னைக்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் முயற்சியால் 4 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.



Ambulance carrying new born with lung disease from Trichy to Chennai reaches the destination at 4 hours.

Recommended