பி.எஸ்.என்.எல். சட்டவிரோத தொலைபேசி இணைப்பு மாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு
  • 6 years ago
பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில், மாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended