கொள்ளிடம் ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பாலத்தில் விரிசல்

  • 6 years ago
கொள்ளிடம் ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பாலத்தில் விரிசல்

காவிரியில் 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளது.

Recommended