மீன்பிடித்து கொண்டிருந்த போது, மின்னல் தாக்கி கண்பார்வை பறிபோன மீனவர்
  • 6 years ago
நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இடி, மின்னல் தாக்கியதில் புதுச்சேரியை சேர்ந்த மீனவருக்கு கண்பார்வை பறிபோனது. மேலும் 6 மீனவர்கள் கண் எரிச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended