6 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திய மெகா ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.
- 6 years ago
நிலக்கரி இறக்குமதியில் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திய மெகா ஊழல் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Recommended
குட்கா ஊழல் வழக்கு - சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
Sathiyam TV
INX மீடியா முறைகேடு வழக்கில் திடீர் திருப்பம் - ப.சிதம்பரத்தையும் விசாரிக்க சிபிஐ திட்டம்
Sathiyam TV