கருணாநிதிக்கு மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதன் பின்னணி- வீடியோ

  • 6 years ago
திராவிடப் பெருந்தலைவர் கருணாநிதி கடந்த 7 -ம் தேதி மறைந்தபோது சிலநிமிடங்களில் அவர் 8-ம் தேதி மெரினாவில் அடக்கம் செய்யப்படுவார் என்று சில தொலைக்காட்சிகள் அறிவித்தன. ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த அறிவிப்பு மாறியது. மெரினாவில் இடம் மறுக்கப்பட்டது மாறாக கிண்டியில் உள்ள காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் தமிழக அரசு வழங்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

The reasons why Edapadi Palaniswamy government denied Marina for Karunanidhi

Recommended