முதல்வர் வருகையின் மெரினாவில் இடம் வேண்டும் என கோஷம் போட்ட தொண்டர்கள்

  • 6 years ago
மறைந்த கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தியபோது திமுக தொண்டர்கள் மெரினாவில் இடம் வேண்டும் என கேட்டு முழக்கமிட்டனர்.

தமிழக முதல்வர் இருக்கையை 5 முறை அலங்கரித்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

DMK cadres shouted at CM Edappadi Palanisami while tributing Karunanidhi on the issue of Marina place.

Recommended