கர்நாடகாவில் புயலை கிளப்பும் போலி வாக்காளர் அட்டைகள்..வீடியோ

  • 6 years ago
கர்நாடக தேர்தலில் போலீஸ் வாக்காளர் அடையாள அட்டை விவகாரம் பிரச்னையை உருவாக்கி இருக்கிறது. நேற்று ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து ஆயிரக்கணக்கில் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

Recommended