சென்னை ஐஐடி மாணவ-மாணவிகள் கட்டி பிடித்து போராட்டம்..
  • 6 years ago
ஐஐடியில் மாணவ-மாணவிகள் கட்டிபிடித்து போராட்டம் நடத்தி 'மாரல் போலீஸ்' கலாசாரத்திற்கு எதிராக எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சென்னை ஐஐடியை பொறுத்தளவில் பாலியல் பேதமின்றி, மாணவ-மாணவிகள் நெருக்கமாக பழகிவருகிறார்கள். சமீபத்தில் ஐஐடி கேண்டீனில் இரு மாணவ-மாணவிகள் சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது, கட்டி பிடித்துவிட்டு (hug) கிளம்பியுள்ளனர். இது வழக்கமாக நடைபெறுவதுதானாம். ஆனால், ஐஐடி ஊழியர் ஒருவர் அதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.



IIT Madras students observed a symbolic silent and peaceful ‘Hug Day’, protesting.
Recommended