ஜிம்பாப்வே கேப்டனை சூதாட்டத்திற்கு அழைத்த கிரிக்கெட் சங்க நிர்வாகி- வீடியோ

  • 6 years ago
சூதாட்ட புகாரில் ஜிம்பாப்வேவை சேர்ந்த கிரிக்கெட் அசோஸியேஷன் நிர்வாகிக்கு 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயின் ஹராரே மாநகரின் கிரிக்கெட் அசோஸியேஷனில் பொருளாளர் மற்றும் மார்க்கெட்டிங் இயக்குநராக இருப்பவர் ராஜன் நாயர். இவர் மீது அந்நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டன் கிரிமரை சூதாட்டத்திற்கு அழைத்தது உள்ளிட்ட 3 வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


A Zimbabwean official has been suspended from all cricket activity for 20 years after trying to bribe Graeme Cremer, the ICC has announced

Recommended