அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை ! நாமக்கலில் பயங்கரம்
  • 6 years ago
மிளகாய் பொடி தூவி அதிமுக பிரமுகரை சரமாரியாக வெட்டி படுகொலை கொலை செய்து தப்பி சென்ற இருவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளராக பதவி வகித்து வந்தவர் ஆ.ஆர்.பி.சுரேஷ். இவர் நிலப்பிரச்சனை தொடர்பாக மலைவேப்பன் குட்டை அடுத்த வெட்டுகாடு பகுதியில் உள்ள வழக்கறிஞர் பாபு என்பவரது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் குமார் என்பவருடன் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்

DES : The police are searching for two people who have killed and chased the slaughter
Recommended