கள்ளக்காதல் விவகாரம் : தாய் மாமனை கொன்ற தங்கை மகன்- வீடியோ

  • 6 years ago
கள்ளக்காதலை கைவிடாத தாய் மாமாவை தங்கை மகனே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், பாரதி நகரை சேர்ந்தவர் மூர்த்தி. 58 வயதான இவர் கூலித்தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக, இறந்துவிட்டார். இவரது மகள் சுந்தரி திருமணமாகி கணவருடன் ஆவடியில் வசித்து வருகிறார்.

Recommended