கோவையில் கடன் தொல்லையால் தாய், தந்தையை கொலை செய்துவிட்டு, மகன் தற்கொலை

  • 6 years ago
கோவை ஆவாராம்பாளையம் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் வைரமுத்து. டிராவல்ஸ் நடத்தி வந்த இவர், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வைரமுத்து கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளபோவதாக திருப்பூரிலுள்ள தன்னுடைய சித்தி மகாலட்சுமிக்கு கொரியர் அனுப்பியுள்ளார். கொரியரில் கடிதத்துடன் சேர்த்து தனது வீட்டின் சாவியையும் அனுப்பியுள்ளார்.

Recommended