புதிய தொடருக்காக இந்திய ஏ அணியின் கேப்டனான அஸ்வின்- வீடியோ
  • 6 years ago
தியோதர் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தர்மசாலா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அணிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியா ஏ அணியின் கேப்டனாக முன்னணி சுழல்பந்து வீச்சாளர் அஷ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா பி அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை அணியில் விளையாடிய பிரித்வி ஷா, ஷுப்மான் கில் இருவருக்கும் இந்தியா ஏ அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Former world number one Test bowler Ravichandran Ashwin has been named the captain of the India A team for the upcoming Deodhar Trophy, which is scheduled to be played in Dharamsala from 4th March to 8th March 2018.
Recommended