சதம் அடித்தும் கொண்டாடாது ஏன்... ரோஹித் விளக்கம் | ONEINDIA TAMIL
  • 6 years ago
ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய ‘டான்’ ரோகித் சர்மா அமையாக தனது செஞ்சுரியை கொண்டாடிய ரகசியத்தை தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் ஐந்து போட்டியின் முடிவில் இந்திய அணி 4-1 என தொடரை கைப்பற்றி சரித்திரம் படைத்தது.

india vs south africa 2018 rohit sharma reveals reason behind quiet century celebration
Recommended