வாஷிங்டன் சுந்தரை வாங்கிய பெங்களூரு அணி.. முருகன் அஸ்வினை அரோகரா போட்டு அள்ளிய கோஹ்லி!

  • 6 years ago
ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. தற்போது தமிழக வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏலத்திற்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் தமிழக வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது வாஷிங்டன் சுந்தர் பெங்களூர் அணியால் எடுக்கப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே அந்த அணியால் முருகன் அஸ்வின் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். ஏனோ சென்னை அணி இருவரையும் கேட்கவேயில்லை. சென்னை அணி மீண்டும் தமிழக வீரரை எடுக்க மறுத்துள்ளது. மாறாக பெங்களூர் அணி தமிழக வீரர்கள் அனைவரையும் எடுத்து வருகிறது. இதற்கு முன் முருகன் அஸ்வினை 2.20 கோடி கொடுத்து எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. தற்போது தமிழக வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏலத்திற்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் தமிழக வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது வாஷிங்டன் சுந்தர் பெங்களூர் அணியால் எடுக்கப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே அந்த அணியால் முருகன் அஸ்வின் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். ஏனோ சென்னை அணி இருவரையும் கேட்கவேயில்லை. சென்னை அணி மீண்டும் தமிழக வீரரை எடுக்க மறுத்துள்ளது. மாறாக பெங்களூர் அணி தமிழக வீரர்கள் அனைவரையும் எடுத்து வருகிறது. இதற்கு முன் முருகன் அஸ்வினை 2.20 கோடி கொடுத்து எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Recommended