15 அடி குழியில் சிக்கிய நாய் குட்டி; போராடி மீட்ட தீயணைப்புத்துறை!

  • 2 years ago
திருவாரூர் அருகே 15 அடி ஆழ குழியில் விழுந்த நாய் குட்டியை 5 மணி நேர பேராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் மீட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளஙகளில் வைரலாகி வருகிறது.

Recommended