காவலர்கள் சந்திப்பு - நினைவுகளை பகிர்ந்து கொண்ட காவலர்கள் !
  • 2 years ago
சீர்காழி அருகே பூம்புகாரில் 20 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த காவலர்கள். தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்று தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
Recommended